சுல்தான் திரைப்படத்தின் புதிய அப்டேட்..!

Published by
பால முருகன்

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் சுல்தான். இந்த படம் நடிகை ரஷ்மிகா மந்தனாவிற்கு தமிழில் முதல் படமாகும். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுல்தான் திரைப்படம் வெளியாகும் வெளியாகாத என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்டது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் சுல்தான் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் எடிட்டிங் மற்றும் மீதமுள்ள பணிகளை முடித்துக் கொண்டு இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மீண்டும் படத்தின் படப்பிடிப்புகள் துவங்க மத்திய மாநில அரசுகள் அனுமதித்த நிலையில், தற்பொழுது சுல்தான் திரைப்படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்கி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதை புகைப்படத்துடன் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago