அபுதாபியில் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிப்பதற்கான ஸ்கேன் செய்யும் கருவியை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் மால்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள் இயக்கப்பட்டுகின்றது. இந்நிலையில், இந்த பகுதிகளில் கொரோனா நோயாளிகளை உடனடியாக கண்டுபிடிப்பதற்கான ஸ்கேன் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
மால்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வருபவர்கள் இந்த கருவியில் ஸ்கேன் செய்தால் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா..? அல்லது இல்லையா..? என்பதை ஒரு நிமிடத்தில் காட்டி கொடுக்கிறது. இந்த கருவி தொலைபேசி வடிவத்தில் சிறியதாக உள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…