முகத்தை ஸ்கேன் செய்தால் கொரோனா கண்டறியும் புதிய கருவி..!

Published by
பால முருகன்

அபுதாபியில் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிப்பதற்கான ஸ்கேன் செய்யும் கருவியை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில்  தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் மால்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள் இயக்கப்பட்டுகின்றது. இந்நிலையில், இந்த பகுதிகளில் கொரோனா நோயாளிகளை உடனடியாக கண்டுபிடிப்பதற்கான ஸ்கேன் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

மால்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வருபவர்கள் இந்த கருவியில் ஸ்கேன் செய்தால் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா..? அல்லது இல்லையா..? என்பதை ஒரு நிமிடத்தில் காட்டி கொடுக்கிறது. இந்த கருவி தொலைபேசி வடிவத்தில் சிறியதாக உள்ளது.

Published by
பால முருகன்
Tags: coronavirus

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

30 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

34 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 hours ago