இஸ்ரேலில் புதிதாக ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
மேம்பட்ட திறன் கொண்ட மின் ஒளியில் உளவு செயற்கைக்கோள் தான் ஒபெக் -16.இது இன்று அதிகாலை 4 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது. தகவல்களை பெறுவதற்காக இது பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப மேன்மையும் உளவுத்துறை திறன்களும் இஸ்ரேலுக்கு அவசியம் என்று பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் தெரிவித்துள்ளார். புதிய உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டதால் இஸ்ரேல் ஆராய்ச்சிக்கூடத்தில் மகிழ்ச்சி நிலவி உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…