சீனா அல்லது மற்ற அண்டை நாடுகளில் இருந்து ஏற்றுமதி ஆகக்கூடிய பொருள்களுக்கு புதிய விதிகளை மத்திய அரசு விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அண்மையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லையில் போர் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இந்தியா சீனாவுடனான உறவுகளை துண்டித்து வருகிறது. சீனாவின் 59 செயலிகளை இந்தியா ரத்து செய்தது. மேலும் சீனாவுடனான ஏற்றுமதி இறக்குமதி சாதனங்களையும் குறைத்துக் கொண்டது.
இந்நிலையில் தற்போது சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய கூடிய கொள்முதல் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய விதிகள் ஏலாதாரர்களுக்கு கட்டுப்பாடுகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு அடிப்படையில் மத்திய அரசு இதை உருவாக்கியுள்ளது. சீனாவிடம் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுக்கும் இதே கட்டுப்பாடுகள் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…