47 ஆண்டுகளில் யாரும் செய்யாததை செய்து புதிய கவுரவம் பெற்ற டிரம்ப்.!

Published by
murugan
  • வாஷிங்டனில் ஆண்டுதோறும்  “வாழ்வுக்கான பேரணி” என்ற பெயரில் கருகலைப்பு எதிர்ப்பு பிரமாண்ட பேரணி  நடைபெற்று வருகிறது.
  • இந்த கருகலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை  டிரம்ப் பெற்றார்.

அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கி கடந்த 1974-ஆம் ஆண்டு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் இருந்து வாஷிங்டனில் ஆண்டுதோறும்  “வாழ்வுக்கான பேரணி” என்ற பெயரில் கருகலைப்பு எதிர்ப்பு பிரமாண்ட பேரணி  நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டம் வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே இந்த பேரணி நடைபெற்றபோது ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் ரொனால்டு ரீகன் ஆகியோர் மட்டுமே தொலைவிலிருந்து உரையாற்றி உள்ளனர். தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் 2017-ம் ஆண்டு நடந்த பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இதில் கலந்துகொண்ட முதல் துணை ஜனாதிபதி என்ற சிறப்பை பெற்றார்.

47 -வது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்  கலந்து கொண்டு பேசினார்.அதில்  நாம் ஒரு எளிய காரணத்திற்காக இங்கே கூடியிருக்கிறோம். உலகில் பிறந்த மற்றும் பிறக்காத ஒவ்வொரு குழந்தையும் கடவுளால் கொடுக்கப்பட்ட திறனை பூர்த்தி செய்வதற்காக கூடியுள்ளோம். என கூறினார்.

இந்த பேரணி கூட்டத்தில் டிரம்ப்  கலந்து கொண்டது பொதுமக்கள் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. மேலும் இந்த கருகலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை  டிரம்ப் பெற்றார்.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

13 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago