கொரோனா வைரஸ் மீதுள்ள கோபத்தை தணிக்க புதிய முயற்சி.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள், இந்த வைரஸ் பயத்திற்கு மத்தியில் வாழும் மக்களுக்கு, இதுகுறித்த மன அழுத்தமும் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் பலர், மன உளைச்சலால் தற்கொலை கூட செய்துள்ளனர். இந்நிலையில், ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில், கொரோனா வைரசால், மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு புதிய பயிற்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மரத்தினால் ஆன பலகை ஒன்றில், கொரோனா வைரஸின் படம் வரையப்பட்டு, அதன் மீது கோடாரி எரிந்து தங்களது கோபத்தையும், மனஅழுத்தத்தையும் தணித்துக் கொள்ள இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மரத்தினால் ஆன, பலகை மீது கோடாரி எறிய அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பலரும், ஆர்வத்துடன் அதன் மீது கோடாரியை எறிந்து தங்களது கோபம், மன அழுத்தம், ஆற்றாமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…