தமிழ் சினிமா நடிகர்களை ஒன்றிணைக்கும் வகையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்திற்க்கான தேர்தல் அண்மையில் ஜூன் 23இல் நடைபெற்றது. இதில் தற்போது பதவியில் இருக்கும் விஷால் – நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், அதற்க்கு எதிராக பாக்யராஜ் – ஐசரி கணேஷன் ஆகியோர் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டது.
இந்த தேர்தலில் முறைகேடு என காரணங்கள் கூறப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என கூறப்பட்டது. பின்னர் இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடத்த நடத்த கோரி விஷால் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் உயர்நீதிமன்றம் சார்பில், வரும் அக்டோபர் 15ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…