தமிழ் சினிமா நடிகர்களை ஒன்றிணைக்கும் வகையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்திற்க்கான தேர்தல் அண்மையில் ஜூன் 23இல் நடைபெற்றது. இதில் தற்போது பதவியில் இருக்கும் விஷால் – நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், அதற்க்கு எதிராக பாக்யராஜ் – ஐசரி கணேஷன் ஆகியோர் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டது.
இந்த தேர்தலில் முறைகேடு என காரணங்கள் கூறப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என கூறப்பட்டது. பின்னர் இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடத்த நடத்த கோரி விஷால் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் உயர்நீதிமன்றம் சார்பில், வரும் அக்டோபர் 15ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…