நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றிய போது இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை இருவருக்கும் காதல் மலர்ந்தது. நாங்கள் காதலர்கள் என்று வெளிப்படையாக இருவரும் சொல்லாவிட்டாலும் பிறந்தநாள் மற்றும் பண்டிகைகளை ஒன்றாக கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவார்.
இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொழுதேசுசீந்திரம் கோவில், பகவதி அம்மன் கோவிலுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று தரிசனம் செய்து வந்தார். இதேபோல் தான் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் தன்னுடைய காதலருடன் இணைந்து கொண்டாடினார். ஆனால் நயனின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்தில் காதலன் விக்னேஷ் சிவன் இடம்பெறவில்லை.இதேபோல சமீபத்தில் நடைபெற்ற ஜீ தமிழ் தொலைக்காட்சி விருது விழாற்கு நடிகை நயன்தாரா மட்டும் கலந்து கொண்டார்.
இதனைக் கவனித்த சிலர் இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.மேலும் விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது அதற்கு நயன்தாரா மறுப்பு தெரிவிக்கவே இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று சிலர் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
இந்த தகவலால் இருவருடைய ரசிகர்களும் குழப்படமடைந்தனர்.இதுகுறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இது குறித்து விசாரிக்கையில் வெளியான தகவல் முற்றிலும் பொய் என்று மறுத்துவிட்டனர். நடிகை நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் இருந்ததாகவும் வெளியான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தான் எடுத்தார் என்று கூறப்பட்டது.மேலும் அவர் பட வேலைகளில் பிசியக இருப்பதால் தான் ஜீ தொலைக்காட்சி நடத்தும் விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…