நடிகை நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நடிகை நயன்தாரா விரதமும் இருந்து வருகிறார். இப்படத்தை ஆர். ஜே பாலாஜி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் உள்ள சில நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்து வருகிறார். கடந்த வாரம் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் , நாகராஜா கோவில் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சென்று தரிசனம் செய்தார்.
இந்நிலையில் நேற்று மாலை சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலில் நயன்தாரா தரிசனம் செய்தார். அவரை பாலஜனாதிபதி வரவேற்று பதியினுள் அழைத்துச் சென்றார். அப்போது நயன்தாரா கொடிமரத்தை ஐந்து முறை வலம் வந்தார்.
பின்னர் பள்ளியறையும் ஐந்து முறை சுற்றி வந்து தரையில் அமர்ந்து பக்தியுடன் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்த ரசிகர்கள் இந்த நயன்தாராவுடன் போட்டோ மற்றும் செல்பி எடுத்து இருந்தனர்
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…