பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான இந்தோனேசியாவில் உள்ள நீர் மூழ்கி கப்பல் ஒன்று 53 பேருடன் மாயமாகியுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள கே.ஜெ.ஆர் 402 எனும் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் தற்போது மாயமாகியுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் 1980ஆம் ஆண்டிலிருந்து கடற்படையில் சேவையாற்றி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வரக்கூடிய இந்த கப்பல் இராணுவ தலைவர்கள் முன்னிலையில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்காக கடலில் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளது.
பயிற்சி நேரத்தின்போது இந்த கப்பலில் மொத்தம் 53 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் பாலி தீவின் வடக்கு கடலில் திடீரென இந்த கப்பல் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளது. இந்நிலையில் கப்பலை தேடும் பணியில் கடற்படை ஈடுபட்டிருந்தாலும், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு கப்பல் உதவியையும் இந்தோனேஷியா கோரியுள்ளதாம்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…