பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான இந்தோனேசியாவில் உள்ள நீர் மூழ்கி கப்பல் ஒன்று 53 பேருடன் மாயமாகியுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள கே.ஜெ.ஆர் 402 எனும் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் தற்போது மாயமாகியுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் 1980ஆம் ஆண்டிலிருந்து கடற்படையில் சேவையாற்றி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வரக்கூடிய இந்த கப்பல் இராணுவ தலைவர்கள் முன்னிலையில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்காக கடலில் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளது.
பயிற்சி நேரத்தின்போது இந்த கப்பலில் மொத்தம் 53 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் பாலி தீவின் வடக்கு கடலில் திடீரென இந்த கப்பல் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளது. இந்நிலையில் கப்பலை தேடும் பணியில் கடற்படை ஈடுபட்டிருந்தாலும், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு கப்பல் உதவியையும் இந்தோனேஷியா கோரியுள்ளதாம்.
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…