கூந்தல் ஆண்களை விட பெண்கள் அதிகம் விரும்பக்கூடிய ஒன்று. ஆனால், கூந்தல் வளராமல் நின்றுவிடுவதற்கான முக்கியமான கரணம் நுனி முடி வெடிப்பு தான். இயற்கையான முறையில் அதை மறைய செய்ய வலி பார்ப்போம்.
முதலில் வாழைப்பழம் மற்றும் அவகேடா ஆகிய இரண்டையும் நன்றாக மசித்து வைத்து கொள்ளவும். பின்பு அதில் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து கலவையாக்கவும்.
அதன் பிறகு அதை தலையில் நன்றாக நுனி முடி வரை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்பு வழக்கம் போல நாம் உபயோகிக்கும் ஷாம்பை வைத்து தலையை கழுவிவிடவும். இது போல வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் வறட்சி நீங்கி நுனி முடி உடைவு நின்றி வலிமையான கூந்தல் கிடைக்கும்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…