பொதுவாக பெண்கள் தங்களது முகம் மட்டும் கலராக அழகாக இருந்தால் போதும் என திருப்தி கொள்ளமாட்டார்கள். மாறாக கைகள் கால்கள் அழகா ஆசைப்படுவார்கள், அதற்கான இயற்கை வழிமுறைகளை பாப்போம்.
முதலில் நாம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்த கூடிய கிளினிக் ப்ளஸ் ஷாம்பு ஒன்றை எடுத்து கானுடன் உப்பு கலந்து கலவையாக்கி வைத்து கொள்ளவும். அதை கைகளில் தடவி நன்றாக அழுக்கு நீங்கும்படி 2 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு மிதமான வெந்நீரில் கழுவவும்.
அதன் பிறகு பச்சரிசியை ரவை பருவத்தில் அரைத்து அதனுடன் தயிர் கலந்து அந்த கலவையை கையில் தடவி 10 நிமிடங்கள் விட்டு பின் மசாஜ் செய்து கழுவி விடவும், பின்பு காப்பி தூள் மற்றும் தேன் கலந்து அதை கைகளில் தடவு 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்துவிட்ட கைகளை நன்றாக கழுவி துணியால் துடைத்தாள் அப்பொழுதே வித்தியாசத்தை உணர முடியும். ஆனால், இது போல இரு தினங்களுக்கு வாரத்திற்கு 3 முறை செய்தால் பளபளக்கும் கைகளை பெறலாம்.
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…