கை கால்களில் உள்ள கருமை மறைய இயற்கையான வழிமுறைகள்!

Published by
Rebekal

உடலில் முகம் வெள்ளையாக இருந்தாலும் கைகள் மற்றும் கால்கள் மிகவும் கருப்பாக இருப்பது முகத்தின் அழகையே கெடுத்து விடும். இதனை தீர்க்க இயற்கையான சில வழிமுறைகளை பாப்போம். 

கை கால்களில் உள்ள கருமை மறைய

தயிருடன் கடலை மாவு மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல செய்து 15 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வர கருமைகள் அகலும். எலுமிச்சை சாற்றில் நீர் ஊற்றி அதை கையில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவி வர சரியாகும். 

வெள்ளரிக்காய் சாற்றில் சிறிதளவு மஞ்சள் கலந்து அதனை தடவி 15 அல்லது 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வர கருமை மறையும். அது போல காப்பி தூள் மற்றும் தேன் கலந்து ஊறவைத்து கழுவி வரவும் கருமை நீங்கி பளபளக்கும். 

Published by
Rebekal

Recent Posts

“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!

“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!

இஸ்லாமாபாத் :  நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…

6 minutes ago

“தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது” மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி.!

டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

41 minutes ago

ரெய்டை திசை திருப்ப இப்படி பண்றோமா? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் உதயநிதி!

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…

1 hour ago

உங்கள் மகன்களுக்கு 2-வது மொழியா? பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி!

சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…

1 hour ago

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…

2 hours ago

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: முடிவுக்கு வந்த மீட்பு நடவடிக்கை… அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

3 hours ago