2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘நானும் ரௌடிதான்’. இப்படம் அக்.21ம் தேதி வெளியிடபட்டு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். இந்த படம் தெலுங்கிலும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் அக்.21ம் தேதியான இன்று தனது 4வது வருடத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதை விஜய் சேதுபதியின் ரசிகர்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…