Skip to content
- நாட்டு மாதுளை பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது இரத்தம் உணடாகும்.
- பப்பாளி பழத்துடன் தேனை கலந்து சாப்பிட்டால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊரும்.
- தேனில் ஊறவைத்த ஒருபால் வெள்ளைபூண்டுடன் 2 கரண்டி தேனை சேர்த்து இரவில் சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள கேட்ட கொழுப்புகள் நீங்கிவிடும்.
- கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை போகும்.
- ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் 2 கரண்டி தென், எலுமிச்சை பழச்சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்கி விடும்.