பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை தாக்கிய மர்ம நபர்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் படப்பிடிப்புக்காக பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது திடீரென்று மர்ம நபர் ஒருவர் விஜய் சேதுபதி மீது எட்டி உதைத்துள்ளார்.இதனால், நிலைதடுமாறிய விஜய்சேதுபதியை, பாதுகாப்புக்கு வந்தவர்கள் தாங்கிப் பிடித்தனர்.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் விஜய் சேதுபதி விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய போது வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்து வந்த மர்ம நபர் விஜய்சேதுபதியை ஆவேசத்துடன் பாய்ந்து பின்னால் முதுகில் எட்டி உதைத்தார் இந்த சம்பவம் தொடர்பாக விஜய்சேதுபதி தரப்பில் விசாரித்தபோது எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், விஜய் சேதுபதியை தாக்கிய மர்ம நபரை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…