நடிகை சுனைனா சில மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதனால் அந்த ஆண் நண்பரை சுனைனா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இருவருக்கும் ரகசிய திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவின. இதற்கு சுனைனா விளக்கம் அளித்துள்ளார். அதில் , “எனக்கு திருமணம் முடிந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது. இதனால் என்னை பலர் விசாரித்த வருகின்றனர். இது வருத்தம் அளிக்கிறது.
எனக்கு திருமணம் நடந்ததாக வெளியான தகவல் உண்மை இல்லை. வதந்திதான் யாரும் நம்பவேண்டாம் என கூறினார்.எனது திருமணம் ரகசியமாக நடக்காது. மாப்பிள்ளை முடிவானதும் எல்லோருக்கும் தெரிவித்து அனைவரும் முன்னிலையில் தான் திருமணம் செய்து கொள்வேன்” என சுனைனா கூறினார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…