தனக்கு வரவேண்டிய வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும் என நடிகை ராசி கன்னா பேசியுள்ளார்.
தெலுங்கில் ரூபி சிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கன்னா. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக துக்ளக் தர்பார் படத்திலும், ஆர்யாவிற்கு ஜோடியாக அரண்மனை 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக திருச்சிற்றம்பழம் படத்திலும், கார்த்திகு ஜோடியாக சர்தார் படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, தெலுங்கில் இரண்டு படங்களிலும், மலையத்தளத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.? அதற்கு ராசி கன்னா இப்போதைக்கு அதை பத்தி எந்த ஐடியாவும் இல்லை. இருந்தாலும், கடவுள் நம்பிக்கை கண்டிப்பாக இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனது இருக்க வேண்டும். முக அழகு முக்கியமில்லை.” என பதிலளித்துள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…