‘MY BAGGAGE’ என்ற தனியார் நிறுவனம், வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.
‘MY BAGGAGE’ என்ற தனியார் நிறுவனம், வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், வெளிநாட்டில் வாழும் மக்கள் தங்களுக்குத் தேவையான நேரங்களில், தாய்நாட்டின் காற்றை கொஞ்சம் சுவாசித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது.
இந்த நிறுவனம், இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் இருந்து காற்றை புட்டியில் அடைத்து ஆகாய மார்க்கமாக சப்ளை செய்கிறது. கண்ணாடி பாட்டிலில் காற்றை பிடித்துக் கொண்டு, அதை அடைத்து வைத்து விற்பனை செய்கிறது.
500 மில்லி லிட்டர் கொண்ட பாட்டிலிலுள்ள காற்றின் விலை ரூ.2,500. இந்த நிறுவனத்திடம் சிறப்பு கோரிக்கை வைத்தால், அவர்கள் வாழ்ந்த சொந்த ஊரின் காற்றையும் பாட்டிலில் பிடித்து கொடுக்கிறது. இதனை வாங்கும் மக்கள் சில நொடிகள் அந்த பாட்டிலை திறந்து காற்றை சுவாசித்து விட்டு அடைத்துக் கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…