கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ இயக்குனர் டாக்டர் சண்டிமா, இலங்கையிலும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது முதலில் பரவிய கொரோனாவை விட வேகமாக பரவும் திறன் கொண்டது என கூறப்பட்டது.
கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ இயக்குனர் டாக்டர் சண்டிமா, இலங்கையிலும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த தொற்று வீரியம் மிக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 73 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 379 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தினமும் 800க்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…