நடிகை ஆண்ட்ரியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கண்டா நாள் முதல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா எழுதியுள்ள ப்ரோக்கன் விங்க் என்ற சுயசரிதை புததகத்தில், ‘தன்னை பிரபல வாரிசு அரசியல் நடிகர் உடல் ரீதியாக அனுபவித்து விட்டு ஏமாற்றி விட்டதாக’ ஒரு குற்றசாட்டை பதிவு செய்துள்ளார். அந்த புத்தகத்தில் வாரிசு அரசியல் நடிகர் பெயரை குறிப்பிட்டுள்ளாதால், ஆண்டிரியாவுக்கு அக்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்தது வருவதாக கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…