முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்க…! இதை செய்து பாருங்க…!!!

Default Image

முகத்தில் பருக்கள் ஏற்படும் போது அதனை நாமும் காயப்படுத்துவதால், அது மறையும் போது காயம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் கரும்புள்ளியை நீக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்தாலும் தீர்வு கிடைக்காது. அப்படி தீர்வு கிடைக்காதவர்கள் இதனை செய்து பாருங்க.

எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் இரண்டு சிட்டிகை இரண்டையும் கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்