முடாக்குவாதத்திற்கு முற்று புள்ளி வைக்கும் நொச்சி இலை…!!!!

Default Image

முடக்குவாதத்தை குணப்படுத்தும் ஆற்றல் நொச்சி இலைக்கு உள்ளது. வலியிலிருந்து விடுதலை தரக்கூடிய ஆற்றல் நொச்சி இலைக்கு உள்ளது.
செய்முறை :
நொச்சி இலை (அரிந்தது) – 1 கைப்பிடி
தேங்காய் துருவல் – 1 மூடி
புழுங்கலரிசி மாவு – 100 கிராம்
பூண்டு -10 பல்
இந்த நான்கு பொருட்களையும் ஒன்றாக கலந்து துணியில் புட்டு ப்பது போல் அவிக்க வேண்டும். பிறகு, அதில் பாதியை சாப்பிட வேண்டும். மீதமுள்ளதை வைத்து வலி உள்ள இடத்தில ஒத்தடம் கொடுத்தால் மூன்றே நாளில் முடக்கு வாதம் நீங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்