இன்று தாய்மையை போற்றும் “அன்னையர் தினம்” ! தாய்க்கு வாழ்த்து சொல்லுங்க நண்பர்களே !

Published by
Vidhusan

இன்று (மே 10) தாய்மையை போற்றும் அன்னையர் தினமாகும். தங்களது தாய்க்கு வாழ்த்து சொல்லுங்கள் நண்பர்களே. 

ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை “அன்னையர் தினம்” கொண்டாடப்படுகிறது.நம்மை பத்து மாதம் சுமந்து கஷ்டப்பட்டு பெற்றெடுத்த தாய்க்கு பெருமை சேர்க்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. தாயின் நிபந்தனையற்ற அன்புக்கும் தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் நாளாகும். ஒரு குழந்தையைப் பெற்று, வளர்த்து, முனைப்போடு பாதுகாக்கும் திறமை தாய்க்கு மட்டுமே உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

அன்னையர் தினத்தின் வரலாறு :-

இந்த சிறப்புமிக்க தினத்தை அமெரிக்கா மாகாணத்தில் உள்ள மேற்கு வெர்ஜினியாவில் அன்னா ஜார்விஸ் என்பவர் அறிவித்தார். அன்னா ஜார்விஸ் திருமணமாகாதவர். ஆனால், இவர் அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது. சமூக நலனில் அக்கறை கொண்ட இவர் ஆண்டுதோறும்  ஒரு தினத்தை எல்லோரும் தங்களது தாயை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக இவர் அனைத்து மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இவரின் கடுமையான உழைப்பே அன்னையர் தினம் கொண்டாட முக்கிய காரணம். 

அன்னையை போற்று வாசகங்கள்:- 

1. “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்” – என்று திருவள்ளுவர் தாய்யை சிறப்பித்துள்ளார். 

2. “தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை” – புதுமொழி 

3. “பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு”

4. ” அம்மா என்றழைக்காத உயிரில்லையே”

இவ்வளவு சிறப்பு கொண்ட தாய்க்கு கொண்டாடப்படும் நாள் தான் இன்று “அன்னையர் தினர்”……எனவே நாம் அனைவரும் இன்று ஒரு நாளாவது தங்களது தாயை சந்தோஷம் படுத்தும் விதமாக இருக்க வேண்டும். தாய்க்கு பிடித்தவற்றை செய்தும் பரிசுகள் கொடுத்தும் இதுவரை இல்லாத அளவில் மகிழ்விக்க வேண்டும். 

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

6 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

7 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

7 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

7 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

8 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

9 hours ago