கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த தாய்! ஒரு மாதத்திற்கு பின் தாயை பார்த்த சிறுமியின் கதறல்!

Published by
லீனா

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுக்கும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளனர். 

இந்நிலையில், துருக்கியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் பாலிகிளினிக் ஒன்றில், ஓஸ்கி கொக்கேக் என்பவர் மருத்துவ செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒருமாத காலமாக கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், இவர் தனது 6 வயது மகள் ஒய்குவை தனது பாட்டி வீட்டில் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பின் தனது மகளுடன் நேரத்தை செலவளிக்க முடிவெடுத்த ஒஸ்கி, தனது மகளை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அவரை பார்த்த அவரது மகள், காட்டி அணைத்து  கதறியுள்ளார். இவர்களது பாசப்பிணைப்பு காண்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago