பால் பொருட்களிலேயே மோர் மிகவும் ஆரோக்கியமானது. மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக மோரில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது. ஒரு கப் மோரில் 350 கால்சியம் உள்ளது ஆனால் பாலில் 300 கால்சியம் மட்டுமே உள்ளது தயிர் மற்றும் தண்ணீர் உப்பு போன்ற கலக்கி குடித்தால் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்படாது.
அதிக அளவில் ஏட்பம் வரும் நேரத்தில் மோர் உதவுகிறது. இந்த மோரில் வைட்டமின் B2 உள்ளது உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது. மோரில் உள்ள புரதச்சத்து உடலில் சேரும் கொழுப்புகளின் அளவை குறைக்கும், தினந்தோறும் மோர் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறைபாடு இருக்காது. அதிகளவில் பசி ஏற்படும்பொழுது இந்த மோரானது பசியை தீர்த்து விடும். பால் தயிரை விட மோரில் கொழுப்புக்கள் குறைவு.
இது உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும் மோர் மற்றும் தயிரை பயன்படுத்தி பேசியல் செய்யலாம். இது நமது முகத்தின் தோல்களை மென்மையாகவும் அழகாகவும் ஆக்குகிறது.இதில் லாக்டிக் அமிலம் இருப்பதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளை நீக்குகிறது. இத்தகைய மோரை தினமும் தோறும் ஒருமுறை குடித்தால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். . .
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…