ஸ்புட்னிக்-5 தடுப்பூசி சோதனைக்கு 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மாஸ்கோவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை செய்ய 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், 700 க்கும் மேற்பட்டோருக்கு இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று அறிவித்தது.
தற்போது தடுப்பூசி சோதனை செய்ய 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று மேயர் செர்ஜி சோபியானின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், 700 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் அனைவரும் நன்றாகஉள்ளார்கள் என்றும் சோபியானின் கூறினார்.
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…