அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 45,000-ஐ தாண்டியது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த வைரஸ் நோயானது பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், உலக நாடுகள் முழுவதும், அச்சத்தில் உள்ள நிலையில், இதனை தடுப்பதற்கு ஒவ்வொரு நாட்டு அரசும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடு அமெரிக்கா. இந்நிலையில்,அமெரிக்காவில், இதுவரை இந்த வைரஸ் நோயால் 819,164 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 45,340 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிழப்பு எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…