2050 ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியனுக்கு அதிகமான மக்கள் இடப்பெயர்ச்சி அடைவார்கள்!

Published by
Rebekal
2050ஆம் ஆண்டுக்குள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடப்பெயர்ச்சி அடைவார்கள் என IEP நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருகிற 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட 10 மில்லியனாக உயரும் எனவும், இதனால் வளங்களுக்கான போராட்டமும் தேவையற்ற சண்டைகளும் அதிகம் வரும் எனவும் பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவன குழு IEP தெரிவித்துள்ளது. மேலும் மத்திய ஆசியா மற்றும் கிழக்கு நாடுகளில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழக்கூடிய 1.2 பில்லியன் மக்கள் 2050 ஆம் ஆண்டுக்குள் வேறு இடங்களில் குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இப்பொழுது உலகில் 60% குறைவான புதிய நீர் கிடைத்துள்ளது என்றும், ஆனால் அதே நேரத்தில் அடுத்த 30 ஆண்டுகளில் உணவுக்கான தேவை 50 சதவீதம் உயரும் எனவும் கணிக்கப் படுகிறது. ஆசியாவில் இது நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வளர்ந்த நாடுகளுக்கு அதிக அளவில் இடம் பெறுவார்கள் எனவும் IEP நிறுவனர் ஸ்டீவ் கில்லிலியா அவர்கள் கூறியுள்ளார்.
Published by
Rebekal
Tags: displaced

Recent Posts

இபிஎஸ்-க்கு ‘ஷாக்’? அதிமுக வழக்கு விசாரணைக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் அதிரடி! 

இபிஎஸ்-க்கு ‘ஷாக்’? அதிமுக வழக்கு விசாரணைக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…

14 minutes ago

“ஆட்டத்துல என்ன சேக்காதீங்க..,” கழண்டு கொண்ட ஸ்டார்க்.., தடுமாறும் ஆஸ்திரேலிய அணி?

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…

49 minutes ago

“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !

காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…

1 hour ago

LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!

சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…

2 hours ago

“இங்கு தான்..,” சாவர்க்கர் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பிரதமர் மோடி!

பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…

2 hours ago

மத்திய அமெரிக்காவில் கோர விபத்து! பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து., 55 பேர் பலி!

குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…

3 hours ago