அதிக கவனம் தேவை,மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்- உலக சுகாதார அமைப்பு

Published by
Venu

ஊரடங்கை அவசர கதியில் விலக்கி கொள்ளக் கூடாது என்று  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.தற்போதைய நிலவரப்படி 38,22,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 2,65,084 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட 38,22,989 பேரில் 13,02,995 பேர் குணமடைந்து உள்ளனர். உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 12,63,183 பேர் பாதிக்கப்பட்டு, 74,807 பேர் பலியாகியுள்ளனர்.இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.அதிலும் குறிப்பாக கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் உலகில் உள்ள பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு சில நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்வு செய்து வருகின்றது.அதற்கு முக்கிய காரணம் பல நாடுகள் பொருளாதார ரீதியாக கடும் சரிவை சந்தித்துள்ளது.இதனால்  ஒரு சில நாடுகள் ஊரடங்கை நீக்குவதாக அறிவித்து வருகிறது.

இதற்கு இடையில்  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ்  கூறுகையில்,உலக நாடுகள் கொரோன பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும். ஊரடங்கை அவசர கதியில் விலக்கி கொள்ளக் கூடாது.ஊரடங்கை தளர்த்திய பின்னர் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த  வேண்டும்.இல்லையென்றால் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார். 

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago