மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஏலக்காய்…!!!

Default Image

மூக்கடைப்பு பிரச்சனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிக்கக்கூடிய ஒன்று. ஆனால் சிறியவர்களால் இதனை தாங்கி கொள்ள முடிவதில்லை.
ஜலதோஷம், மூக்கடைப்பு ஏற்பட்டால், குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்போது நான்கைந்து ஏலக்காயை நெருப்பில் போட்டு, அந்த புகையை குழந்தைகள் சுவாசித்தால் உடனடியாக மூக்கடைப்பிலிருந்து விடுதலை பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்