பிரான்ஸில் பிரபல கலைஞர் ஒருவர் குழந்தைகள் அறிவு திறனை அதிகரிக்க உதவும் “ரூபிக் கியூப்ஸ்” என்ற விளையாட்டு பெருள்களை வைத்து மோனலிசா அவர்களின் ஓவியத்தை வடிவமைத்துள்ளார்.
மோனலிசாவின் ஓவியம் புன்னகை மாறாமல் அந்த கலைஞர் அப்படியே வடிவமைக்கப்பட்டதால் இந்த ஓவியம் கலைகளை விரும்புவார்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மோனலிசாவின்இந்த ஓவியம் பிரான்சில் பல அருங்காட்சியகங்களில் காட்சிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாரீசில் உள்ள பிரபல ஏல நிறுவனம் கடந்த 23-ம்தேதி இந்த ஓவியத்தை ஏலத்தில் விட்டது. இந்த ஓவியத்தின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.பின்னர் தொடங்கிய இந்த ஏலம் விறுவிறுப்பாக சென்றது.
மோனலிசாவின் இந்த அழகிய ஓவியத்தை வாங்க அனைவரும் போட்டி போட்டுக் ஏலம் கேட்டனர். இறுதியில் மோனலிசாவின் ஓவியம் ரூ.3 கோடியே 70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…