தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கு ஆங்கிலத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்தற்கு மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க ஸ்டாலின் தமிழக அரசின் இந்த முடிவானது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல வருடங்களாகக் காத்துக் கிடக்கும் கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்துகின்ற திட்டமிட்ட சதியோ என்று சந்தேகம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்ட அவர் கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புற ஏழை இளைஞர்களும், இந்த மின் கணக்கீட்டாளர் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுகின்ற வகையில் நடத்தப்படுன் ஆன்லைன் தேர்வினை தமிழில் நடத்திட வேண்டும் தவறான கேள்விகளுக்கு நெகடிவ் மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசை ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…