தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கு ஆங்கிலத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்தற்கு மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க ஸ்டாலின் தமிழக அரசின் இந்த முடிவானது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல வருடங்களாகக் காத்துக் கிடக்கும் கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்துகின்ற திட்டமிட்ட சதியோ என்று சந்தேகம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்ட அவர் கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புற ஏழை இளைஞர்களும், இந்த மின் கணக்கீட்டாளர் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுகின்ற வகையில் நடத்தப்படுன் ஆன்லைன் தேர்வினை தமிழில் நடத்திட வேண்டும் தவறான கேள்விகளுக்கு நெகடிவ் மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசை ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…