பிரேசில் வெளியுறவு துறை அமைச்சர் எர்னஸ்டோ அராஜூவா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் மேற்கொண்டு வருகிற நிலையில், பல நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரேசிலை பொறுத்தவரையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 3,000 எட்டியுள்ளது. இதற்கிடையில், அங்கு போதுமான கொரோனா தடுப்பூசி இல்லாத காரணத்தால், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் எர்னஸ்டோ அராஜூவா குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றசாட்டை ஏற்றுக் கொண்ட அவர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…
பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார்…
டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக…
சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…