பாகிஸ்தான் துப்பாக்கி சூடு சம்பவ இடத்தில் அமைச்சர் பலியானார், ஒருவர் காயமடைந்தார்.
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் முகமூடியை அணிந்து கொண்டு ஒரு மந்திரியை சுட்டுக் கொன்றனர் மற்றும் மற்றொருர் படுகாயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
பெஷாவர் மாவட்டத்தின் பாலோசாய் பகுதியில் ஒரு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது இருவரையும் தாக்குதல் நடத்தியவர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முகமூடி அணிந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் ஆறு தோட்டாக்களைத் தாக்கப்பட்டு மோசமான நிலையில் கைபர் போதனா மருத்துவமனைக்கு அனுமதிக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…