பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டில் அமைச்சர் உயிரிழப்பு..ஒருவர் படுகாயம்.!

Published by
கெளதம்

பாகிஸ்தான் துப்பாக்கி சூடு சம்பவ இடத்தில் அமைச்சர் பலியானார், ஒருவர்  காயமடைந்தார்.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் முகமூடியை அணிந்து கொண்டு ஒரு மந்திரியை சுட்டுக் கொன்றனர் மற்றும் மற்றொருர் படுகாயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பெஷாவர் மாவட்டத்தின் பாலோசாய் பகுதியில் ஒரு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது இருவரையும் தாக்குதல் நடத்தியவர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், முகமூடி அணிந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் ஆறு தோட்டாக்களைத் தாக்கப்பட்டு மோசமான நிலையில் கைபர் போதனா மருத்துவமனைக்கு அனுமதிக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago