பலருக்கு காலை எழுந்து குளித்து முடித்து வேலைக்கு சென்றாலும் உடல் சோர்வாக இருக்கும் இதற்கு பலர் உடற்பயிர்ச்சி செய்யும்படி ஆலோசனை கூறுவார். சிலருக்கு நேரம் இருக்கும். சிலருக்கு நேரம் இருக்காது அப்படி உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் இந்த சாற்றினை பருகுங்கள் அன்றைய நாள் முழுவதும் மூளையும் உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
இரண்டு கைப்பிடி புதினா இலை, ஒரு முக்கால் கைப்பிடி கொத்தமல்லி இலை கொஞ்சம் உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அடுத்து, இதனுடன் இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றினை சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளுங்கள்.
இந்த சாறு இரண்டு டம்ளர் அளவு இருக்கும். இதனை வடிகட்டி குடித்தாலே போதும். அன்றைய நாள் முழுவதும் மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும். செரிமான கோளாறுகளை அகற்றிவிடும். முகம் பொலிவு பெரும்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…