பேஸ்புக் கேமிங் உள்ளிட்ட தளங்களின் வரவேற்பை விட பொதுமக்களிடம் வெகு குறைந்த வரவேற்பை பெற்றுள்ளதால் மைக்ரோசாப்ட்டின் மிக்ஸர் சேவை ஜூலை 22-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறதாம்.
உலக புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனமானது மிக்ஸர் எனும் சேவையை செயல்படுத்தி வந்தது. இது பேஸ்புக் கேமிங் தளம் போல ஒரு கேம் ஸ்ட்ரீமிங் தளம் ஆகும்.
இந்த மிக்ஸர் சேவையை வரும் ஜூலை 22-ஆம் தேதி முதல் நிறுத்தி கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். காரணம், இந்த மிக்ஸர் சேவையானது அதன் சக போட்டியாளராக பார்க்கப்படும் பேஸ்புக் கேமிங் உள்ளிட்ட தளங்களின் வரவேற்பை விட பொதுமக்களிடம் வெகு குறைந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் காரணமாகவே மிக்ஸர் சேவை நிறுத்த படுவதாக மைக்ரோசாப்ட் கேமிங் தலைவர் அறிவித்துள்ளார். அதே போல மிக்ஸர் பயனர்கள் அப்படியே பேஸ்புக் கேமிற்கு மாற்றம் செய்யப்பட உள்ளனராம். மிக்ஸர் பயனர்கள் தங்கள் தரவுகளை கொண்டு அப்படியே பேஸ்புக் கேமிங்கில் செயல்படுத்த முடியுமாம். இந்த நடைமுறை வரும் ஜூலை 22-ஆம் தேதிக்கு பின்னர் தானாகவே மிக்ஸர் பயனர்கள் பேஸ்புக் கேமிங் பயனர்களாக மாற்றப்பட்டுவிடுவார்களாம்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…