கலிபோர்னியாவில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற நெவர்லேண்ட் ராஞ்ச் பண்ணை வீடு அவர் இறந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு விற்க்கப்பட்டுள்ளது.இது சுமார் 2,700 ஏக்கர் பரப்புடையதாகும்.இந்த பண்ணை வீட்டில் வைத்து மைக்கேல் ஜாக்சன் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நாள் முதல் மைக்கேல் ஜாக்சன் இந்த பண்ணை வீட்டுக்கு செல்வதை தவிர்த்து வந்தார்.அவர் இறந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சொத்து விற்கப்பட்டுள்ளது.இதனை பிரபல முதலீட்டாளர் ரான் புர்கல் 22 மில்லியன் டாலர் (1 161 கோடி) க்கு வாங்கியுள்ளார்.
இந்த எஸ்டேட் 2015 ஆம் ஆண்டில் 100 மில்லியன் டாலர் (35 735 கோடி) சந்தை மதிப்பில் இருந்தது.இங்கு ஒரு பொழுதுபோக்கு பூங்கா, ரயில் சவாரி மற்றும் மிருகக்காட்சிசாலை ஆகியவை இருந்துள்ளன.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…