அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸுக்கு எதிராக 116 மில்லியன் தடுப்பூசி போடும் திட்டத்தை மெக்சிகோ அறிவித்துள்ளது.
மெக்ஸிகோ மருந்து நிறுவனங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்துடன் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிராக 116 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு 90% தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு நேற்று தெரிவித்துள்ளது.
வெளியுறவு மந்திரி மார்செலோ எப்ரார்ட் தலைமையிலான காணொளி காட்சியில், டிசம்பர் முதல் உருவாக்கப்படும் நான்கு வகையான தடுப்பூசிகளில் இரண்டை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், மெக்ஸிகோ நிதியமைச்சர் அர்துரோ ஹெர்ரெரா கூறுகையில், தடுப்பூசிகளை வாங்குவதற்காக 1.659 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. ஆனால், மெக்சிகன் மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என கூறினார்.
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…