மெக்ஸிகன் சுகாதார அதிகாரிகள் நேற்று சமீபத்திய 24 மணி நேர அறிக்கையில் 688 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியது. இது மொத்த எண்ணிக்கையை 46,688 ஆக உயர்த்தியுள்ளது. மெக்சிகோவின் மக்கள் தொகை பிரிட்டனை விட இரு மடங்கு அதிகம்.
மெக்ஸிகோவில் இப்போது 424,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று அங்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஒன்பது மாநில ஆளுநர்கள், கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விமர்சித்தனர்.
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…