நடிகையும் மாடலுமான மீரா மிதுன் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சேரன் மீது பழியைச் சுமத்தி அவர் வெளியே வந்த பிறகும் பல சர்ச்சைகளில் சிக்கி தவித்தார். சமீபத்தில் அபிராமி வாழும் வாழ்க்கை என் தயவால் கிடைத்தது. தொடர்ந்து தொல்லை செய்தால் அதற்கான பலனை அனுப்பவிப்பீர்கள் என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து மீரா மிதுன் பாலிவுட்டில் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார். அதில் “தீபிகா படுகோன் சொன்ன வார்த்தை தான் சொல்கிறேன் நான் ஒரு பெண் எனக்கும் மார்பகங்கள் இருக்கு. எனக்கு கிளீவேஜும் உள்ளது. உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? ஹேட்டர்ஸ் மற்றும் ட்ரோலர்ஸ் உங்க வேலையை பாருங்க என பதிவிட்டார் மீரா மிதுன்.
அந்த பதிவில் மீரா மிதுன் தன்னுடைய மார்பகங்கள் தெரியும்படி கவர்ச்சியாக புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…