சீனாவை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையே,புதிதாக உருவாகியுள்ள கொரோனா வைரஸ் நடுங்க வைத்துள்ளது.இந்நிலையில் இந்த வைரசுக்கு பயந்து அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளன.
சீனர்களை அழைத்து வர முடிவு:
இந்நிலையில் வெளிநாட்டில் வாழும் சீன பயணிகளை குறிப்பாக வுஹான் நகர பயனியர்களின் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு அவர்களை கூடிய விரைவில் தாய் நாட்டிற்கு கொண்டு வர சீனா அரசு முடிவு செய்து உள்ளது.
சித்த மருத்துவம் தரும் இந்தியா:
இது குறித்து அந்நாட்டு வானொலி செய்தியாளர் இலக்கியா கூறிய தகவலானது,சீன அரசு தொடர்புடைய நாடுகளுடன் நோய் நிலையை வெளிப்படையாக கூறி வருவதுடன் , இந்த கொரோனா வைரஸ் மரபணு தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து வருகிறது.இந்த நோயை கட்டுப்படுத்தும் போராட்டத்தில் சீனா கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்பதில் முழு நம்பிக்கையையும் ஆற்றலையும் கொண்டுள்ளது என கூறினார்.
மேலும் வெளிநாட்டில் உள்ள சீன பயணிகளின் சிக்கல்களை கருத்தில் கொண்டு அவர்களை விரைவில் சிறப்பு விமானம் மூலம் தாய் நாட்டிற்கு கொண்டு வர சீன அரசு முடிவெடுத்துள்ளதாகவும் , இந்தியாவிலிருந்து தமிழ் நண்பர்கள் எங்களுக்கு ஊக்கத்தையும் , ஆதரவையும் அளித்த வண்ணம் உள்ளனர்.அவர்களில் சிலர் இயற்கையான முறையில் தயாரிக்கும் சித்த மருந்து தகவல்களை தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை பலியானோரின் எண்ணிக்கை:
இன்று காலை வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸால் 1,900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக சீன அரசு கூறியுள்ளது.நேற்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில்…
சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை…
உத்தர பிரதேசம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய,…
சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…
பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…