இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரசை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால், 8,578,052 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 456,284 பேர் உயிரிலாந்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், கொரோனா வைரஸுக்கான மருந்து நடப்பாண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மனித பரிசோதனை கட்டத்தில் சுமார் 10 மருந்து மாதிரிகளில் 3 மாதிரிகள் நம்பிக்கைக்குரிய கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…