உலகம் முழுக்க பிரபலமான துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட் நிறுவனத்தில் ஒரு முக்கிய விதி செயல்பட்டு வருகிறது. அந்த விதியின் படி, அந்நிறுவனத்தில் மேலாளர் பதவிக்கு மேல் மேற்பதவி வகிப்பவர்கள் அங்குள்ள பெண் ஊழியர்களுடன் எந்தவித வெளி தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. அதாவது காதல், திருமணம், மற்ற உறவு வைத்துக்கொள்ளக்கூடாது.
அந்த விதியை மீறினால் யாராக இருந்தாலும் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுவர். அப்படி, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி இந்த புகாரில் சிக்கி பதவியில் இருந்து விலகியுள்ளார்.
மெக்டொனால்ட் நிறுவன சிஇஓ வாக பதவி வகித்த ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் அந்நிறுவன பெண் ஊழியருடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து, அவர் அப்பதவியில் இருந்து விலகி விட்டார். அவர் பதவி விலகியதை அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தகவலாக வெளியிட்டுள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…