மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராமில் பாராட்டியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. வெளியாகி 50 நாட்களை கடந்தும் சில திரையரங்குகளில் ஓடி வருகிறது. கொரோனா வைரஸ் ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஆண்டு திரையரங்குகள் மூடப்பட்டது, நீண்ட நாட்களுக்கு பிறகு மாஸ்டர் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் மட்டும் பாக்காமல் திரைபரபலங்களும் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் தனுஷை வைத்து D43 படத்தை இயக்கி வரும் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்டர் படத்தை குறித்து புகழ்ந்து கூறியுள்ளார். இதில் ” மாஸ்டர் படம் மிகவும் அருமையாக உள்ளது என்றும் படத்தின் இரண்டாவது பாகம் எடுத்தால் ஜேடி எதற்காக குடிக்க ஆரமித்தார் என்ற கதையை வைத்து எடுத்தால் சூப்பராக இருக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…