தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வரும் பிரபாஸ், பாகுபலி மற்றும் சகோ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து தற்போது இவர், கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் அதிக பட்ஜெட்டில் தயாராகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் அவர்கள் இயக்கவுள்ளார். இப்படத்தை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…