செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் செல்வராகவன் பல தரமான படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.கடைசியாக இவரது இயக்கத்தில் சூர்யாவின் என்ஜிகே படம் வெளியாகியது.மேலும் இவர் தற்போது கீர்த்தி சுரேஷூடன் இணைந்து சாணிக் காயிதம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார் .
ஏற்கனவே செல்வராகவன் தனது தம்பி தனுஷூடன் இணைந்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக கூறியிருந்தார்.அது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது .தற்போது செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பினை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கலைப்புலி எஸ்.தானு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கிறார் . தனுஷ் கார்த்திக் நரேனின் படத்தினை முடித்த பின்னரே செல்வராகவன் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…
குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…