பிரபாஸின் சஹோ பட இயக்குநரான சுஜீத் என்பவர் தனது திருமணத்தை ஊரடங்கில் நடத்தி முடித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல பிரபலங்களின் திருமண வைபவங்களும், நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் கடைசியாக நடித்த சஹோ படத்தின் இயக்குனரான சுஜீத் என்பவர் எளிமையாக தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.
ஹைதராபாத்தில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பிரவாலிகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் தான் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தம்பதியிருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…