சிலம்பாட்டம், திமிரு , மரியான் ஆகிய படங்களில் நடித்து பெயர்பெற்றவர் நடிகர் விநாயகன். இவர் மீது அண்மையில் மிருதுளா தேவி எனும் மாடல் அழகி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் நடிகர் விநாயகன் எனக்கும் எனது தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்து இருந்தார்.
இதன் பெரியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வழக்கில் தற்போது நடிகர் விநாயகன் ஜாமீனில் உள்ளார். அடுத்த மாதம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…