சிலம்பாட்டம், திமிரு , மரியான் ஆகிய படங்களில் நடித்து பெயர்பெற்றவர் நடிகர் விநாயகன். இவர் மீது அண்மையில் மிருதுளா தேவி எனும் மாடல் அழகி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் நடிகர் விநாயகன் எனக்கும் எனது தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்து இருந்தார்.
இதன் பெரியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வழக்கில் தற்போது நடிகர் விநாயகன் ஜாமீனில் உள்ளார். அடுத்த மாதம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…