திருமணத்தடையை உடைத்தெரியும் திருபள்ளியெழுச்சி

Published by
kavitha
  • திருமணத்தடையை  திருபள்ளியெழுச்சி  நீக்குகிறது.
  • பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றிய ஆன்மீகத் தகவலை தெரிந்து கொள்வோம்.

காக்கும் கடவுள் என்று அழைக்கபடுபவர் விஷ்ணு பரமாத்மா இவர் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறி மார்கழி மாதத்திற்கு சிறப்பினை அளித்தவர்.மார்கழி மாதம் ஆன்மீக ரீதியில் மிகவும் புனிதம் மிகுந்த ஒரு மாதமும் மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்வதையே குறிக்கோளாக கொண்டது.

இந்த மாதத்தில் அதிகமாக கன்னிப்பெண்கள் நோன்பு வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.இதனை தொடங்கி வைத்தவர் அந்த சூடிக்கொடுத்த சுடர் கொடியாளாக அருட்ளாட்சி தரும் ஆண்டாள் தான்  திருமாலை எண்ணி மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வழிபட்டு இறைவனை மணந்ததாக புராணங்கள் கூறுகின்றது.

ஒரு சிலருக்கு நீண்ட காலமாக கல்யாணம் முடியமால் இருக்கும் மற்றும் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தாலும் கல்யாணத்தில் தடையும்,பிரச்சணையும் உருவாக்கும்.இதனை நிவர்த்தி செய்யும் விதமாக ஆண்டாளின் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றினை விரதம் இருந்து பாடி வழிபட வேண்டும்.அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று நடராஜர் வழிபாட்டினை மேற்கொள்வது இனிய வாழ்க்கைத் துணை கிடைக்கும்.

 

 

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

10 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

18 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago